லோக் ஆயுக்தாவை ஏன் கீழ் கண்ட மாநிலங்களில் அமைக்க வில்லை. ஆம் ஆத்மி கட்சி கேள்வி.

Views: 184 லோக் ஆயுக்தாவை ஏன் கீழ் கண்ட மாநிலங்களில் அமைக்க வில்லை. ஜம்மு காஷ்மீர். மணிப்பூர். மேகாலயா. மிசோராம். நாகாலாந்து. புதுச்சேரி. தமிழகம். திரிபுரா. அருணாசலப் பிரதேசம். டில்லி. மேற்கு வங்கம். இதை கேட்டது உச்ச நீதிமன்றம், கேட்டதோடு நிற்காமல், மூன்று மாதங்களுக்குள் அமைக்க உத்தரவிட்டது. இதையடுத்து தமிழ் நாட்டில், ஜூலை 2019 ல் சட்டசபையில் தாக்கல் செய்ய பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப பட்டது. புதுச்சேரி அரசு மட்டும் அமைக்காமல், மத்திய உள்துறை … Continue reading லோக் ஆயுக்தாவை ஏன் கீழ் கண்ட மாநிலங்களில் அமைக்க வில்லை. ஆம் ஆத்மி கட்சி கேள்வி.